நான் எப்படி
பரவி புதைந்திருக்கும்
நினைவுகளைத் திரட்டி
புதைந்திருக்கும் நினைவுகளின்
பட்டியல் கூட
இல்லாமல்
நான் எப்படி
இருக்க முடியும்
பரவி புதைந்திருக்கும்
நினைவுகளைத் திரட்டி
மொத்த நினைவுகளின் - தொகுப்பாய்
நான் எப்படி
இங்கு மட்டும்
இருக்க முடியும்
புதைந்திருக்கும் நினைவுகளின்
பட்டியல் கூட
இல்லாமல்
நான் எப்படி
இங்கு மட்டும்
இருக்க முடியும்
என்
நினைவுகள்,
ரம்மியமான
ஒரு பாடலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்
குவிந்துக்கிடகும்
ஈரமான மணலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்
அவித்த
சூடான உணவில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்
பழுத்த -
வானத்தில் கொஞ்சம்
உடைந்த -
சிலுவையில் கொஞ்சம்
வெடித்த -
பருத்தியில் கொஞ்சம்
மட்டுப்படாத -
பாடங்களில் கொஞ்சம்
கொடுக்கப்படாத -
முத்தங்களில் கொஞ்சம்

நிறம் மாறாத -
தாவணியில் கொஞ்சம்
ஊந்தித் தள்ளிய -
தோல்வியில் கொஞ்சம்
சொல்ல மறுத்த -
காதலில் கொஞ்சம்
பூட்டப்பட்ட -
கனவுகளில் கொஞ்சம்
புரட்டிப்போட்ட -
கண்களில் கொஞ்சம்
மறுக்கப்பட்ட -
வாய்ப்புகளில் கொஞ்சம்
பண்டிகை -
சட்டையில் கொஞ்சம்
நினைவுகளாய்
புதைந்துக்கிடக்கும்
என்
நினைவுகள்,
ரம்மியமான
ஒரு பாடலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்
குவிந்துக்கிடகும்
ஈரமான மணலில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்
அவித்த
சூடான உணவில் கொஞ்சம்
புதைந்திருப்பதைப் போல்
பழுத்த -
வானத்தில் கொஞ்சம்
உடைந்த -
சிலுவையில் கொஞ்சம்
வெடித்த -
பருத்தியில் கொஞ்சம்
மட்டுப்படாத -
பாடங்களில் கொஞ்சம்
கொடுக்கப்படாத -
முத்தங்களில் கொஞ்சம்

நிறம் மாறாத -
தாவணியில் கொஞ்சம்
ஊந்தித் தள்ளிய -
தோல்வியில் கொஞ்சம்
சொல்ல மறுத்த -
காதலில் கொஞ்சம்
பூட்டப்பட்ட -
கனவுகளில் கொஞ்சம்
புரட்டிப்போட்ட -
கண்களில் கொஞ்சம்
மறுக்கப்பட்ட -
வாய்ப்புகளில் கொஞ்சம்
பண்டிகை -
சட்டையில் கொஞ்சம்
நினைவுகளாய்
புதைந்துக்கிடக்கும்
நான்
எப்படி
எப்படி
இங்கு மட்டும்
இருக்க முடியும்
நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ்
நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ்
உலகு போல
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்
தவறாமல்
விசாரியுங்கள்
7 comments:
Nice one Nav...Made me involed in that..felt like extending it ...
நண்பர்களுடனான தேநீர் உரையாடல்களில்.....
விடியற்காலை பேருந்து பயணங்களில் ...
Sweet! rasithaen!
Thanks Elangovan & Pradeep
Thanks Elangovan & Pradeep
நினைவுகளாய்
புதைந்துக்கிடக்கும்
நான்
எப்படி
இங்கு மட்டும்
இருக்க முடியும்
நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ்
உலகு போல
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்
அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Thanks ramani sir
நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ்
உலகு போல
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்
- அருமையான சிந்தனை. செல்லும் இடதில்லெல்லாம் என்னில் ஒரு பகுதியை விட்டுசெல்வதாய் பொருள் பதிந்த இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
Post a Comment